Saturday, 18 July 2015

வாழைத்தாரை  பிளாஸ்டிக் கவர்மூலம்  மூடுவதால்  பூச்சி , நோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது. தாரின் எடை மற்றும் தரம்  கூடுகிறது .
  வாழைத்தாரில் கடைசி சீப்பு  தோன்றியதும்  வாழைப்பூவை  அகற்றவேண்டும்  .பெரிய பாலித்தீன்  பையின் அடிப்புறம் வெட்டிவிட்டு  வாழைத்தாரில்  மாட்டி  மேல்புறம்  கட்டிவிடவேண்டும் . அடிப்புறம்  காற்றோட்டத்துடன்  இருக்கவேண்டும் . குளிர் காலங்களில் வெள்ளை கவரையும், கோடைக்கா லங்களில் நீல கவரையும் பயன்படுத்தவேண்டும்





No comments:

Post a Comment