வாழைத்தாரை பிளாஸ்டிக் கவர்மூலம் மூடுவதால் பூச்சி , நோய் தாக்குதல் தடுக்கப்படுகிறது. தாரின் எடை மற்றும் தரம் கூடுகிறது .
வாழைத்தாரில் கடைசி சீப்பு தோன்றியதும் வாழைப்பூவை அகற்றவேண்டும் .பெரிய பாலித்தீன் பையின் அடிப்புறம் வெட்டிவிட்டு வாழைத்தாரில் மாட்டி மேல்புறம் கட்டிவிடவேண்டும் . அடிப்புறம் காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும் . குளிர் காலங்களில் வெள்ளை கவரையும், கோடைக்கா லங்களில் நீல கவரையும் பயன்படுத்தவேண்டும்
வாழைத்தாரில் கடைசி சீப்பு தோன்றியதும் வாழைப்பூவை அகற்றவேண்டும் .பெரிய பாலித்தீன் பையின் அடிப்புறம் வெட்டிவிட்டு வாழைத்தாரில் மாட்டி மேல்புறம் கட்டிவிடவேண்டும் . அடிப்புறம் காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும் . குளிர் காலங்களில் வெள்ளை கவரையும், கோடைக்கா லங்களில் நீல கவரையும் பயன்படுத்தவேண்டும்
No comments:
Post a Comment