Friday, 14 August 2015

 மா  கவாத்து  செய்தல் :

          மா  மரங்களை  ஆகஸ்ட் -- செப்டம்பர்   மாதங்களில்  கவாத்து  செய்யவேண்டும் . மா மரத்தில் தாழ்ந்து  இருக்கும் கிளைகள் , ஒன்றன்மேல் ஒன்றாக  இருக்கும்  கிளைகள்  மற்றும் நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை  வெட்டி  நீக்கவேண்டும் . கவாத்து  செய்வதால்  சூரிய வெளிச்சம்  மற்றும்  காற்று  உள்ளே  உள்ள  கிளைகளுக்கு   கிடைத்து  மரம்  நன்றாக வளர்ந்து பூ  பூத்து  காய்   பிடிக்கும் .   செப்டம்பர்  மாதத்தில்   6 வருடத்திற்கு  மேற்பட்ட மரங்களுக்கு  மரம் ஒன்றிற்கு  50 கிலோ தொழுஉரம் , 2.200 கிலோ யூரியா  6.200 கிலோ சூப்பர்பாஸ்பேட் ,மற்றும் 2.500 கிலோ பொட்டாக்ஷ்  உரங்களை  அடிமரத்திலிருந்து  சுமார் 90 செ .மீ. தள்ளி வட்டப்பாத்திகளில்  இட்டு பின்  மண்ணால்  மூடி நீர் பாய்ச்ச வேண்டும்





No comments:

Post a Comment