மா கவாத்து செய்தல் :
மா மரங்களை ஆகஸ்ட் -- செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்யவேண்டும் . மா மரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள் , ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள் மற்றும் நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை வெட்டி நீக்கவேண்டும் . கவாத்து செய்வதால் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்கு கிடைத்து மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய் பிடிக்கும் . செப்டம்பர் மாதத்தில் 6 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு 50 கிலோ தொழுஉரம் , 2.200 கிலோ யூரியா 6.200 கிலோ சூப்பர்பாஸ்பேட் ,மற்றும் 2.500 கிலோ பொட்டாக்ஷ் உரங்களை அடிமரத்திலிருந்து சுமார் 90 செ .மீ. தள்ளி வட்டப்பாத்திகளில் இட்டு பின் மண்ணால் மூடி நீர் பாய்ச்ச வேண்டும்
மா மரங்களை ஆகஸ்ட் -- செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்யவேண்டும் . மா மரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள் , ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள் மற்றும் நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை வெட்டி நீக்கவேண்டும் . கவாத்து செய்வதால் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்கு கிடைத்து மரம் நன்றாக வளர்ந்து பூ பூத்து காய் பிடிக்கும் . செப்டம்பர் மாதத்தில் 6 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு 50 கிலோ தொழுஉரம் , 2.200 கிலோ யூரியா 6.200 கிலோ சூப்பர்பாஸ்பேட் ,மற்றும் 2.500 கிலோ பொட்டாக்ஷ் உரங்களை அடிமரத்திலிருந்து சுமார் 90 செ .மீ. தள்ளி வட்டப்பாத்திகளில் இட்டு பின் மண்ணால் மூடி நீர் பாய்ச்ச வேண்டும்
No comments:
Post a Comment