THOTTAKKALAI
Saturday, 25 April 2015
செவ்வந்தி , கோழிக்கொண்டை , சாமந்தி , மற்றும் கனகாம்பரம் செடிகளை நட்டபின் 30ம் நாள் ஒருமுறையும் 45ம் நாள் ஒரு முறையும் வளரும் நுனியை கிள்ளி விடுவதால் பக்ககிளைகள் அதிகம் வளர்ந்து அதிக பூக்கள் கிடைக்கும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment