Saturday, 16 May 2015

தேங்காய்பால் கரைசல் :

   10  தேங்காய்களை  உடைத்து துருவி  தேங்காய்துருவல் தண்ணீருடன் சேர்த்து அரைத்து 5 லிட்டர் அளவு தேங்காய்பால்  எடுக்கவேண்டும் .இதனை 5 லிட்டர் நன்கு புளித்த மோருடன் கலந்து மண்பானையில் 7 நாட்களுக்கு  ஊறவிடவேண்டும் .நொதித்து வரும் இந்த  கலவையை  1  லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து தெளிக்கலாம் . இது ஒரு  இயற்கை   பூச்சி விரட்டியாகும் .பயிர்களில் நோய் எதிப்பு சக்தியும், பூக்கும்திறனும்  அதிகரிக்கும் . இந்த கரைசல் சைடோசைன்  எனப்படும் வளர்ச்சி ஊக்கிகளுக்கு சமமான  ஆற்றலை உடையது.

No comments:

Post a Comment