Sunday, 21 June 2015



முருங்கை இலைச்சாறு   :                                                                                                முருங்கை இலைச்சாறு  சிறந்த பயிர்வளர்ச்சி ஊக்கி.(டானிக் ). சுமார் 250கிராம்  அளவு  முருங்கை இலையுடன்  சிறிது தண்ணீர்  சேர்த்து மிக்ஸ்யில்  அரைத்து  வடிகட்டவும் . இலைச்சாறு  100 மிலியை  1 லிட்டர் நீரில் கலந்து  காய்கறி, உள்ளிட்ட  அனைத்து  தோட்டக்கலை பயிர்களுக்கும்  தெளிக்கலாம் . 25- 30%  மகசூல்  அதிகம் கிடைக்கும் .


No comments:

Post a Comment