Thursday, 12 March 2015


 மாமரங்களில்  ப்லாநோபிக்ஸ் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும்  என்.எ.எ .  என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை  4.5லிட்டர்  தண்ணீருக்கு  1 மிலி  என்ற விகிதத்தில் கலந்து  பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் பின்னர் பிஞ்சுகள் பட்டாணி  அளவில் உள்ள்ளபோது  ஒருமுறையும் என  இரண்டு முறைகள்  காலை  அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதால்  பூ , பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு  காய்பிடிப்பு  அதிகரிக்கும்

No comments:

Post a Comment