மாமரங்களில் ப்லாநோபிக்ஸ் என்ற பெயரில் சந்தையில் கிடைக்கும் என்.எ.எ . என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை 4.5லிட்டர் தண்ணீருக்கு 1 மிலி என்ற விகிதத்தில் கலந்து பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் பின்னர் பிஞ்சுகள் பட்டாணி அளவில் உள்ள்ளபோது ஒருமுறையும் என இரண்டு முறைகள் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பதால் பூ , பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்பிடிப்பு அதிகரிக்கும்
No comments:
Post a Comment