Friday, 27 March 2015

வெண்டைபயிரில்  மஞ்சள் நரம்புநோய்  மிகப்பெரிய பிரச்சினையாக விவசாயிகளால் எதிர்நோக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ்நோய் .இளம்பயிரில் பாதிப்பு ஏ ற்பட்டால்  பெரியஅளவில் மசூல் இழப்பு ஏ ற்படும்.
 இயற்கை முறையில்  நோயை  பரப்பும் வெள்ளை ஈக்களை  மஞ்சள் ஓட்டும் அட்டை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் . ஒரு மஞ்சள் நிற டின்  அல்லது அட்டையில்  விளக்கெண்ணெய்  தடவி வயலில்  ஆங்காங்கே  வைக்கவேண்டும். தினமும் அதில்  ஓட்டும் வெள்ளை ஈக்களை  சேகரித்து அழிக்கவேண்டும்.. மீண்டும் அதே அட்டையில் விளக்கெண்ணெய்  தடவி பயன்படுத்தலாம் 



No comments:

Post a Comment