வெண்டைபயிரில் மஞ்சள் நரம்புநோய் மிகப்பெரிய பிரச்சினையாக விவசாயிகளால் எதிர்நோக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ்நோய் .இளம்பயிரில் பாதிப்பு ஏ ற்பட்டால் பெரியஅளவில் மசூல் இழப்பு ஏ ற்படும்.
இயற்கை முறையில் நோயை பரப்பும் வெள்ளை ஈக்களை மஞ்சள் ஓட்டும் அட்டை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் . ஒரு மஞ்சள் நிற டின் அல்லது அட்டையில் விளக்கெண்ணெய் தடவி வயலில் ஆங்காங்கே வைக்கவேண்டும். தினமும் அதில் ஓட்டும் வெள்ளை ஈக்களை சேகரித்து அழிக்கவேண்டும்.. மீண்டும் அதே அட்டையில் விளக்கெண்ணெய் தடவி பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment